Jan 19, 2009

க்கூஊ

தாய்மையின் பெருமையை
தரணியெங்கும் பேசி
புளங்காகிதம் அடையும்
வேளையிலும் தலைகாட்டத்
தவறுவதில்லையே!
கூடு கட்ட மறந்த குயில்கள்....

No comments: